சமூகவலைத்தளங்களில் நடைபெற்றால் உருசியப் புரட்சி எப்படி தோற்றப்பட்டு இருந்திருக்கும்
1,471,238 views |
மிக்ஹெயில் ஃஜைகார் |
TED2018
• April 2018
வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது என பழமொழி ஒன்று கூறுகிறது — ஆனால், அனைவராலும் எழுதப்பட்டால் எப்படி இருக்கும்? இதழியலாளர் மற்றும் டெட் ஃபெலோ மிக்ஹெயில் ஃஜைகார் அவர்கள், இறந்தவர்களுக்கான சமூகவலைத்தளம் என்கின்ற தங்களது ப்ராஜெக்ட்1917 இன் மூலம், உருசிய புரட்சியின் போது வாழ்ந்த 3000 க்கும் மேற்பட்டவர்களின் உண்மையான நாட்குறிப்புகளும் கடிதங்களும் காண்பித்துக் கொள்கிறார். லெனின், ட்ராட்ஸ்கி, மற்றும் குறைவாக கொண்டாடப்பட்ட ஒருசிலரின் தினந்தோறு சிந்தனைகளை காண்பிக்கும் மூலம், இத்திட்டம் உண்மையாகவே இருந்த வரலாற்றையும் எதிர்காலத்தில் படைக்க முடியுமான வரலாற்றையும் தெளிவுப்படுத்துகிறது. இந்த எண்முறை வரலாற்றுக்கதையை பற்றியும் 1968 ஆகிய முக்கிய ஆண்டைச் சார்ந்த ஃஜைகார் அவர்களின் புதிய திட்டத்தைப் பற்றியும் கேளுங்கள்.