வரலாற்றின் கொடிய மன்னர் - ஜார்ஜஸ் ஜொங்கோலா-தலாஜா
1,612,105 views |
ஜார்ஜஸ் ஜொங்கோலா-தலாஜா |
TED-Ed
• July 2021
1904 இல், தலைவர் லோண்டுலு 110 குச்சிகளை வெளியுறவு ஆணையத்தின் முன்னால் வைத்தார். ஒவ்வொரு குச்சியும், காங்கோவில் லியோபால்ட் மன்னரின் கோர ஆட்சி காரணமாக, அவரது கிராமத்தில் மாண்டவர்களைக் குறித்தது. நூற்றுக்கணக்கானவர்களின் வாக்குமூலத்தில் இவருடையதும் இணைந்து, வரலாற்றின் கொடிய அட்டூழியத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. ஜார்ஜஸ் ஜொங்கோலா-தலாஜா லியோபால்டின் கொடுமைகளையும் காங்கோவில் அவர் செய்த கொள்ளையையும் விவரிக்கிறார். [இயக்கம்: ஹெலாயிஸ் டோர்சன் ராச்செட், வர்ணனை: சஃபியா எல்ஹிலோ, இசை: சலீல் பயானி, சிஆம்ப் ஸ்டுடியோ]