நாம் இறக்கும் போது என்ன நடக்கும்? கவிதையாய் ஒரு கேள்வி
352,638 views |
எமிலி டிக்கின்சன் |
TED-Ed
• December 2020
மரணம், ஒரு குதிரை வண்டியில் சவாரி செய்யும் அன்பான மனிதராய், மறுமையின் பயணத்திற்காக ஒரு பெண்ணை அழைத்துச் செல்ல வருகிறார். அவ்வாறாக துவங்குகிறது எமிலி டிக்கின்சனின் கவிதை "ஏனெனில் நான் மரணத்திற்காக காத்திறவில்லை". மரணத்தின் நிச்சயமற்ற தன்மை மற்றும் அதன் தவிர்க்க முடியாத தன்மை ஆகிய இரண்டையும் இக்கவிதை ஆராய்கிறது. வாழ்க்கையின் மாபெரும் மர்மான "நாம் இறக்கும் போது என்ன நடக்கும்?" என்பதை ஆராயும் டிக்கின்சனின் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றில் மூழ்குங்கள், [இயக்கம் - வெயிட் ராபிட், வர்ணனை - பெத்தானி கட்மோர்-ஸ்காட்].