சுஹைர் ஹம்மாது: போர், அமைதி, பெண், அதிகாரம் என்பன சார்ந்த கவிதைகள்
889,644 views |
Suheir Hammad |
TEDWomen 2010
• December 2010
கவிஞர் சுஹைர் ஹம்மாது மயிர்க்கூச்சரியும் இரண்டு கவிதைச் சரமான "என்னால் என்ன முடியும்", "உடைந்த கொத்துகள்" போன்றவற்றில், போரும் அமைதியும், பெண்ணும் அதிகாரமும் குறித்து புனைகிறார். "அஞ்சுதல் வேண்டாம் வெடித்த குண்டிற்கு; வேண்டுமானால் வெடிக்காதவற்றிற்கு அஞ்சு" என்ற சொற்கோவைக்கு காத்திருங்கள்.